News August 28, 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

ராமேஸ்வரத்திலிருந்து ஆக.,26ல் கடலுக்கு சென்ற விசைப் படகுகள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, 1 படகு & அதிலிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மேலும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த விசைப்படகு சேதமாகி கடலில் மூழ்கி இருவர் மாயமாகினர். இதையடுத்து சிறைபிடித்த மீனவர்கள், மாயமான இருவரை தேடி மீட்டு தரக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(ஆக.,28) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 8, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <
News September 8, 2025
ராமநாதபுரம் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
பரமக்குடி அருகே சாலை விபத்தில் மனைவி பலி

பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்துரைச் சேர்ந்த தம்பதி மதன் – சங்கீதா இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மதுரையில் நேற்று இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது கமுதக்குடியில் கால்வாய் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.