News February 4, 2026
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.2.31 கோடி காணிக்கை

ஸ்ரீ ராமநாத சுவாமி கோவிலில் நேற்று (பிப்.3) உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தைஅமாவசை நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கைகள் செலுத்தி இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்போது 2 கோடியே 31 லட்ச ரூபாய் காணிக்கை உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 11, 2026
ராம்நாடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News February 11, 2026
ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <
News February 11, 2026
ராம்நாடு: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை! உடனே APPLY

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் <


