News December 18, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


