News September 3, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறையினர்

இன்று (செப். 2) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News September 2, 2025
ராம்நாடு: இனி EASY-ஆ சான்றிதழ் பெறலாம்! இதுதான் வழி..

ராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 2, 2025
ராமநாதபுரம்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அதே நாளில் மதுபான கூடங்கள் அனைத்தையும் மூட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். அதனை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News September 2, 2025
ராமநாதபுரத்தில் கம்மி விலையில் சொந்த வீடு வாங்கலாம்

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 173 வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <