News February 16, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News February 19, 2026
ராம்நாடு: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!
News February 19, 2026
ராம்நாடு: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!
News February 19, 2026
ராம்நாடு: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!


