News December 29, 2025

ராமநாதபுரம்: 564 கிலோ கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் 25. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள வீட்டில் இருந்து கேணிக்கரை போலீசார் 564 கிலோ கஞ்சாவை டிச.24 அன்று பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை சம்பவத்தன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பசுபதி பாண்டியனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!