News December 18, 2025
ராமநாதபுரம்: 100 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்ஷன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக 100 கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் சுதர்ஷனை கைது செய்தனர்.
Similar News
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


