News March 31, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News February 13, 2026
ராமநாதபுரம் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் பலி

மே.வங்க மாநிலம் சுங்புரி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சக்தி படாதாஸ் என்பவர் நயினார் கோயில் அருகே சிறகிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் தனது மகனுடன் நேற்று (பிப் 11) காலை வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக செங்கல் அறுக்கும் இயந்திரத்துக்குள் விழுந்த சக்தி படாதாஸ் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை.
News February 13, 2026
பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 13, 2026
பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


