News October 24, 2024
ராமநாதபுரம்: ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போலீசார் இருவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் 300 கிராம் ஐஸ் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவிபட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெரு முகமது ஹாரிஸ் (29), ராமநாதபுரம் நேரு நகர் ஜெகதீஷ்(29) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News January 27, 2026
இராம்நாடு: பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

இராம்நாடு மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
இராம்நாடு: கரை ஒதுங்கிய மீனவர் உடல்!

திருவாடானை அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த ராஜதுரை (30). கடந்த 24ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனாா். இது குறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று எஸ்.பி.பட்டினம் அருகே கடற்கரையில் ராஜதுரையின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
News January 27, 2026
ராம்நாடு : சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


