News May 10, 2024
ராமநாதபுரம்: ரயில் மோதி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (55). இவர் நேற்று மாலை கூரியூர் ரயில்வே கேட் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை விரட்ட முயன்றார். அப்போது மதுரையிலிருந்து மண்டபம் நோக்கி சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி செந்தூர்பாண்டி உடல் துண்டாகி பலியானார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 1, 2025
ராம்நாடு: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
ராமநாதபுரம்: பான் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு..

ராமநாதபுரம் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News September 1, 2025
ராமநாதபுரத்தில் எங்கு ஏர்போர்ட் அமைகிறது தெரியுமா..!

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய 2 இடங்களை இறுதிப்பட்டியலில் தேர்வு செய்துள்ளது. 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளியில் கடற்படை அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இடம் இறுதியாக்கப்படும். *ஷேர்*