News July 2, 2024
ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்

பாம்பன், நம்புதாளையில் இருந்து சென்ற 25 நாட்டுப்படகு மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 25 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காவிடில் 5ஆம் தேதி பாம்பன் பாலம் முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Similar News
News September 6, 2025
ராம்நாடு: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க
News September 6, 2025
ராம்நாடு: அரசு வேலை.. நாளை கடைசி! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 29 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (செப். 7) கடைசி தேதியாகும். கல்வித்தகுதி – 10th வெற்றி/தோல்வி. நாளை கடைசி என்பதால் விண்ணப்பிக்காதோர் <
News September 6, 2025
அபிராமத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் IUML கட்சி சார்பில் நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று (செப், 5) இராமநாதபுரம் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற செய்த அபிராமம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அபிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.