News May 13, 2024
ராமநாதபுரம்: மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


