News January 28, 2026

ராமநாதபுரம் மக்கள் கடும் அவதி…!

image

வங்கி ஊழியர்களின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 27 வங்கிகளில் மொத்தம் 51 பெண்கள் உள்பட 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின. குடியரசு தின விடுமுறையை தொடர்ந்து இந்த போராட்டம் நடந்ததால், 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதுடன், 90% ஏ.டி.எம்-கள் பணமின்றி முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Similar News

News January 30, 2026

ராம்நாடு: இனிமேல் சிலிண்டர் இப்படி BOOK பண்ணுங்க..

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News January 30, 2026

இராமநாதபுரம்: இரவில் ஆடுகளை திருடும் கும்பல்

image

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இது குறித்து காவல் இப்பகுதி மக்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 30, 2026

பரமக்குடி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளான சத்திரக்குடி, போகலூர், நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள 110/33-22 -11 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் செய்து கொள்ளும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!