News December 30, 2025
ராமநாதபுரம் மக்களே., நாளையே கடைசி! கிளிக் பண்ணுங்க

ராமநாதபுரம் மக்களே பான் கார்டுடன் ஆதாரை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்வது கூட கடினமாகி விடும். எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <
Similar News
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 18, 2026
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் ஜன.14 அன்று எல்லை தாண்டிய வழக்கில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஷ்கரன் முன்பு நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களை மார்ச்.03 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


