News January 5, 2026
ராமநாதபுரம்: நாதக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என பெயர் இல்லாமல் இருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா மற்றும் மேலும் ஐந்து பேர் மீது சாயல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 7, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை முகாம்

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை முகாம்

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை முகாம்

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை 07.01.2026 முதல் 31.01.2026 (விடுமுறை தினத்தை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகை திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இ சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


