News December 13, 2025
ராமநாதபுரம்: சிறுவனுக்கு பாலியில் தொல்லை: 20 ஆண்டு சிறை

முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா 41. விவசாய கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு 2020 ஏப்.,30ல் அப்பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நேற்று முருகையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம், மிரட்டல் வழக்கில் ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 13, 2025
ராமநாதபுரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க.
News December 13, 2025
தொண்டி அருகே ஆசிரியை மீது தாக்குதல்

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றுபவர் நேசசெல்வி 50. இங்கு 12th படிக்கும் மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் ஆசிரியை கண்டித்தார். மாணவி பெற்றோரிடம் கூறினார்.இதையடுத்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியின் தாய் மற்றும் மாமியார் வகுப்பறைக்குள் சென்று ஆசிரியை தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதி தாக்கினர். தொண்டி போலீசார் இருவர் மீதும் வழக்குபதிந்துள்ளனர்.
News December 13, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

ராமநாதபுரம் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <


