News December 15, 2025

ராமநாதபுரம்: குளத்தில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி

image

ஆந்திராவை சேர்ந்தவர் ஏழுகுண்டல். இவர் குடும்பத்துடன் சாய்பாபா சுவாமியை ஊர்வலமாக ஒவ்வொரு ஊராக கொண்டு சென்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பென்சலம்மாள் 38, குழந்தைகளுடன் குயவன்குடி சுப்பையா சாதுசுவாமி கோயிலுக்கு சென்றார். மதியம் குளத்தில் குளித்தபோது மூத்த மகன் நவீன் 12, தண்ணீரில் மூழ்கினார். பென்சலம்மாள் மகனை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

Similar News

News April 7, 2026

ராம்நாடு: சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

image

ராம்நாடு மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News April 7, 2026

இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

image

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.

News April 7, 2026

இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

image

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.

error: Content is protected !!