News December 14, 2025
ராமநாதபுரம்: ஒரே நாளில் 1415 வழக்குகளுக்கு தீர்வு

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு லோக் அதலாத் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள சிவில், வங்கி வாராக் கடன்கள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 2768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1415 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
Similar News
News March 1, 2026
ராம்நாடு: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News March 1, 2026
ராம்நாடு: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க
News March 1, 2026
இராம்நாடு மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க


