News January 14, 2026
ராமநாதபுரம்: இன்றே கடைசி; நாளை கிடைக்காது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 95 சதவீதம் பேருக்கு ரூ.3000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 4000 பேருக்கு பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு இன்று (ஜன.,14) கடைசி நாளாகும் என மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். ராமநாதபுரம் மக்களே இன்றே போயி உங்க ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கோங்க..
Similar News
News January 27, 2026
இராம்நாடு: கரை ஒதுங்கிய மீனவர் உடல்!

திருவாடானை அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த ராஜதுரை (30). கடந்த 24ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனாா். இது குறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று எஸ்.பி.பட்டினம் அருகே கடற்கரையில் ராஜதுரையின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
News January 27, 2026
ராம்நாடு : சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 27, 2026
பரமக்குடி & கமுதி பகுதிகளில் நாளை மின்தடை

பார்த்திபனூர், கமுதக்குடி, பிடாரி சேரி, நெல்மாத்தூர், புதுக்குடி, சுடியூர், நரிக்குடி உள்ள 33/11 என்ற துணை மின் நிலையம் மற்றும் கமுதி தாலுகா, அபிராமம், பசும்பொன், கே வேப்பங்குளம், பேரையூர், பாப்பான்குளம் உள்ள 33/11 என்ற துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணமாக நாளை ஜன.28ம் தேதி காலை 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.*SHARE IT


