News January 13, 2026

ராமநாதபுரம் இதில் No.1 – புள்ளி விவரங்கள்!

image

தமிழகத்தில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரு ஆண்டுகளாக முதலிடம். மூன்று ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறபட்ட 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என 22 பேர் கைது செய்யபட்டனர்.

Similar News

News April 11, 2026

பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

image

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2026

பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

image

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2026

இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

error: Content is protected !!