News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த (நவ, 3) அன்று மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தை இந்திய அதிகாரிகள் செலுத்தியதும் மீனவர்கள் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.


