News May 22, 2024

ராமநாதபுரத்தில் லஞ்சம்: 16 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக 5 மாதத்தில் 10 வழக்கு பதிந்து, 6 உயரதிகாரிகள், 7 அதிகாரிகள், 3 புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மக்கள் லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை dsprmddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். 04567-230 036, 9498215697, 9498652169, 9498188390, 9498652166, 9600082798, 9498652167 ஆகிய எண்களிலும் புகாரளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.

News September 12, 2025

பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

image

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 12, 2025

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

image

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.

error: Content is protected !!