News February 9, 2025
ராமநாதபுரத்தில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பி-1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது அப்பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் சித்திரைச்சாமி மகன் முத்துக்குமரன் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


