News January 5, 2026

ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. இறைச்சிக்காக ஆமை வேட்டை.!

image

கீழக்கரை சில்வஸ்டர் 52, சத்யராஜ் 40, பாலமுருகன் 35, முனியசிவா 33, நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று வலையில் சிக்கிய இரு அரிய வகை பச்சை கடல் ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக கொன்றனர். ரோந்து வந்த வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமையை கொன்ற 4 பேரையும் கைது செய்து, தலா 50, 35 கிலோ எடை கொண்ட ஆமைகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 1, 2026

ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது என்பதால், தங்களின் பயண மற்றும் தரிசன திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 1, 2026

ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது என்பதால், தங்களின் பயண மற்றும் தரிசன திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 1, 2026

ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது என்பதால், தங்களின் பயண மற்றும் தரிசன திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!