News September 15, 2025

ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு 1040 பேர் அப்செண்ட்!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. போலீசாரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்எஸ்புரம் மாநகராட்சி மகளிர் பள்ளி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, அவினாசிலிங்கம் கல்லூரி வளாகங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 2349 பேர் தேர்வு எழுதினர். 1040 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Similar News

News September 15, 2025

கோவை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

கோவை: இரிடியம் மோசடியில் தலைமறைவானவர் கைது!

image

கோவை இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மும்பை மங்கர்ட் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (42) திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு சந்தையில் கோடிகள் கிடைக்கும் என்கிற பெயரில் போலி இரிடியம் காட்டி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின் அவரிடமிருந்து சொகுசு கார், 5 லட்சம் ரூபாய், நகை, மொபைல், கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News September 15, 2025

கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை இன்ஜினியர் முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!