News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

Similar News

News February 15, 2026

சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

image

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 15, 2026

சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

image

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 15, 2026

சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

image

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!