News November 20, 2025
ராணிப்பேட்டை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
ராணிப்பேட்டை: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை

ராணிப்பேட்டை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


