News September 6, 2025
ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Similar News
News September 6, 2025
காவலர் தினம் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப்.6 ) கொண்டாடப்படுகிறது. காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
News September 6, 2025
ராணிப்பேட்டை: EEE, B.Sc போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News September 6, 2025
ராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.6) இரவு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. அரக்கோணம், கவேறிப்பாக்கம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எதுவும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 9884098100 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும், 04172-290961 என்ற எஸ்.பி. அலுவலக எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.