News January 30, 2026

ராணிப்பேட்டை: NABARD வங்கியில் 162 காலியிடங்கள்! APPLY

image

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News February 14, 2026

ராணிப்பேட்டை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News February 14, 2026

ரயில் நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று பிப்.14 ல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி குழு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கத்தில் சென்றார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரைசீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் நந்தாதேவி, அன்பு ,ரேவதி கன்னியப்பன் உடன் இருந்தனர்.

News February 14, 2026

ராணிப்பேட்டை: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!