News September 23, 2025
ராணிப்பேட்டை: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

ராணிப்பேட்டையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
Similar News
News September 23, 2025
ராணிப்பேட்டை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
ராணிப்பேட்டை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News September 23, 2025
ராணிபேட்டை: ரோபோ சங்கர் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்

அரக்கோணம் பழனிபேட்டை மற்றும் சுவால்பேட்டை பகுதியில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் நகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் ரோபோ சங்கர் படத்துடன் ”என்ன தொட்டான், அவன் கெட்டான்” என்ற தலைப்புடன் எனக்கு மொழி, இனம், ஜாதி, நாடு, ஆண், பெண், இரவு, பகல் இவைகளை பிரித்துப் பார்க்க தெரியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.