News September 3, 2025
ராணிப்பேட்டை: 8th முடித்தாலே உடனே வேலை

ராணிப்பேட்டையில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <
Similar News
News September 4, 2025
சுதந்திர போராட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்திய வட்டாட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் தொல்காப்பியர் தெரு என்ற முகவரியில் வசித்து இந்திய சுதந்திர போராட்ட தியாகி லோகநாதன் (95) என்பவர் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அண்ணாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆற்காடு வட்டாட்சியர் மகாலட்சுமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
News September 4, 2025
காவலர் எழுத்து தேர்விற்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 2ம் நிலை காவலர் பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
https://forms.gle/DV9npFmjGcFgBexG7 என்ற Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News September 4, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஜெ.யு. சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், செப்டம்பர் 8 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமர் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மேளா மூலம், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.