News November 5, 2025
ராணிப்பேட்டை: 4 ஆண்டுகளில் 8 கோடி இலவச பயணங்கள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8 கோடி பயணங்கள் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டுள்ளனர்”. என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
ராணிப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
ராணிப்பேட்டை: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 5, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


