News December 1, 2025

ராணிப்பேட்டை: 12 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து ஓட்டுனர் ரவி, (டிச.01) 12 மாணவிகளை பேருந்தில் ஏற்றுக்கொண்டு ஜம்புகுளம் அருகே பேருந்து ஓட்டி வரும்போது, பேருந்தை சாதுரியமாக சாலை ஓர பள்ளத்தில் இறக்கிவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின், அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவிகளை சிறுகாயம் இன்றி பத்திரமாக மீட்டனர். பின், தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்துபோது ஓட்டுநர் இறந்து கிடந்தார்.

Similar News

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

error: Content is protected !!