News January 9, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் 4 பேர் பலி..!

கர்நாடக அரசு பேருந்து மீது 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிழந்தனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல் காணப்பணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Similar News
News February 9, 2026
ராணிப்பேட்டையில் EB பில் எகுறுதா..?

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
News February 9, 2026
ராணிப்பேட்டை வருகிறார் CM ஸ்டாலின்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்க உள்ளாா். தொழிற்சாலையை திறந்து வைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தையும் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா். இதையடுத்த பாதுகாப்பு பணிகளுக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


