News December 20, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

ராணிப்பேட்டை: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234)புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 9, 2026

ராணிப்பேட்டையில் EB பில் எகுறுதா..?

image

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

image

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

News February 9, 2026

ராணிப்பேட்டை வருகிறார் CM ஸ்டாலின்!

image

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்க உள்ளாா். தொழிற்சாலையை திறந்து வைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தையும் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா். இதையடுத்த பாதுகாப்பு பணிகளுக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!