News January 18, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) <
Similar News
News March 10, 2026
ராணிப்பேட்டை: கணிக்க முடியாத சோளிங்கர் தேர்தல்!

சோளிங்கர் தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தரக் கோட்டையாக இருந்ததில்லை. 2011-இல் தே.மு.தி.க, 2016-இல் அ.தி.மு.க, பின்னர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, 2021-இல் காங்கிரஸ் என மக்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி யாருக்கு மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.
News March 10, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை; அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பெட்ரோல் பங் பகுதியில் பணம் வைத்து சூதாடியவர்களை கண்டனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். மடக்கி பிடித்த போது ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர், சோகனூரைச் சேர்ந்த குமார்(37) என்பது தெரிய வந்தது.
News March 10, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


