News December 11, 2025
ராணிப்பேட்டை: முதியவர் நீரில் மூழ்கி பலி!

மேல்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(83). வள்ளிமலையில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பொன்னையாற்றை கடக்க முயன்றார். அப்போது, ஆற்றின் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
Similar News
News April 1, 2026
அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அதிகாரி ஆய்வு

அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா ஆய்வு செய்தார் . அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் போதிய பாதுகாப்பு செய்து தரப்பட்டுள்ளதா, மின்விளக்கு, கழிவறை வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், டிஎஸ்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
News April 1, 2026
அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அதிகாரி ஆய்வு

அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா ஆய்வு செய்தார் . அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் போதிய பாதுகாப்பு செய்து தரப்பட்டுள்ளதா, மின்விளக்கு, கழிவறை வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், டிஎஸ்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
News April 1, 2026
அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அதிகாரி ஆய்வு

அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா ஆய்வு செய்தார் . அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் போதிய பாதுகாப்பு செய்து தரப்பட்டுள்ளதா, மின்விளக்கு, கழிவறை வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், டிஎஸ்பி ஆகியோர் உடன் இருந்தனர்.


