News March 4, 2025
ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

பாணாவரத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் இன்று போலீஸ் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் அந்த கடைக்கு ரூபாய் 25000 அபராதம் விதித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து குட்கா விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை செய்தார்.
Similar News
News October 18, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News October 18, 2025
ராணிப்பேட்டை மக்களே உஷாரா இருங்க

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 18, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்