News March 1, 2025
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நாளை மாலை எழுத்தாளர் இமயம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டை: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
ராணிப்பேட்டை: பயணம் செய்ய ரூ.60,000 மானியம்

ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்காக ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இன்று (நவ.12) நிலவரப்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயணத்திற்காக 01.11.2025க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2026. மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
News November 13, 2025
ராணிப்பேட்டை: ஆசிட் குடித்த இளம்பெண்!

ராணிப்பேட்டை: மகேந்திரவாடி கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று (நவ.12) வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனம் உடைந்த அவரது மனைவி சோனியா (25) ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.


