News August 23, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.22) காலை 6 மணி முதல் இன்று (ஆக.23) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காட்டில் 140.6 மி.மீ., நெமிலியில் 102.2 மி.மீ., கலவையில் 98.4 மி.மீ. மழை பதிவானது. அதைத் தொடர்ந்து வாலாஜாவில் 76.4 மி.மீ., மின்னலில் 65.2 மி.மீ., அரக்கோணத்தில் 56 மி.மீ. மற்றும் சோளிங்கரில் 37.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Similar News

News April 2, 2026

இராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து தீவிரம்

image

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் தக்கோலம் பகுதியில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்கோலம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

இராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து தீவிரம்

image

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் தக்கோலம் பகுதியில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்கோலம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

இராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து தீவிரம்

image

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் தக்கோலம் பகுதியில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்கோலம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!