News December 3, 2025
ராணிப்பேட்டை: மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்

ராணிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் முக்கிய இடமாற்ற அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2025 முதல் அரக்கோணம் டவுன்ஹால் கிளப் (புதிய கட்டிடம் ) மற்றும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும். இந்த சிறப்பு முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திர கலா செய்தியை வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 4, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News December 4, 2025
ராணிப்பேட்டை: ஐகோர்ட்டில் வேலை; ரூ.50,000 சம்பளம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


