News October 1, 2025
ராணிப்பேட்டை: மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் காந்தி

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் ஒழுகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப் 30) நடைபெற்றது. நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2026
ராணிப்பேட்டை: மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

ராணிப்பேட்டை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 8, 2026
ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
ராணிப்பேட்டை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <


