News November 30, 2024

ராணிப்பேட்டை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் 01.12.24 நாளை வரை தேவை இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 18, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

உங்களுடன் ஸ்டாலின் 2ம் கட்ட முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் 78 முகாம்கள் நாளை(ஆக.19) செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். பொதுமக்கள், நகர்ப்புறத்தில் உள்ள 33 முகாம்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 45 முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை 19ம் தேதி செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.வேலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்களின் கோரிக்கைகளை குறித்து பேசலாம். மனு அளித்து தீர்வு காணலாம் என ராணிப்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!