News January 31, 2026
ராணிப்பேட்டை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 9, 2026
ராணிப்பேட்டையில் குவிந்த போலீசார்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா். முதல்வரின் வருகையால் மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
News February 9, 2026
ராணிப்பேட்டை வருகிறார் CM ஸ்டாலின்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்க உள்ளாா். தொழிற்சாலையை திறந்து வைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தையும் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா். இதையடுத்த பாதுகாப்பு பணிகளுக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
News February 9, 2026
ராணிப்பேட்டையில் இன்று அதிரடி தடை!

ராணிப்பேட்டையில் இன்று (பிப். 9) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பனப்பாக்கம் அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு, இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளாா். இதையடுத்து ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் துறை அறிவித்து உள்ளது.


