News May 29, 2024
ராணிப்பேட்டை: பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

2024-25ம் ஆண்டின் மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி முதுநிலை பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகள் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் மே 31க்குள் ஓவர்சீஸ் டிரைபிள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
ராணிப்பேட்டை:இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு<


