News December 21, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
ராணிப்பேட்டை பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

செஞ்சியை சேர்ந்த ராஜா தேசிங் (22) என்ற மன்னர் ஆற்காடு நவாப் சததுல்லா கானிடம் போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்கின் மனைவியும் சதி முறையில் உயிர் துறந்தார். ராஜா தேசிங் மற்றும் அந்த இளம் பெண்ணின் வீரத்தை போற்றும் வகையில் நவாப் ஆற்காட்டுக்கு அருகில் பாலார் ஆற்றின் வடக்குக் கரையில் ஒரு கிராமத்தைக் கட்டினார். அந்த நகரத்திற்கு ராணிப்பேட்டை என்று பெயரிட்டார். தெரியாத உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


