News January 18, 2026

ராணிப்பேட்டை: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

image

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <>தாட்கோ இணையதளத்தில்<<>> விண்ணப்பித்துக் கொள்ளலாம்! ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 31, 2026

ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

image

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

image

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!