News October 6, 2025
ராணிப்பேட்டை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் கொண்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 நேற்று துவங்கியது. இந்த விழாவில், 107பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் சந்திரகலா & எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


