News October 5, 2025
ராணிப்பேட்டை: நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

அரக்கோணத்திற்கு சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி அக்.1-ஆம் தேதி நகை வாங்க வந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் இருந்து இறங்கும்போது மர்ம நபர்கள் அவரின் பையை பறித்தனர். பையில் ரூ.60,000 பணம் & 12 கிராம் நகை இருந்தது. ராஜராஜேஸ்வரி கூச்சலிடவே, பொதுமக்கள் உதவியுடன் மதுரையைச் சேர்ந்த அனிதா, பிரியா ஆகிய 2பெண்கள் பிடிபட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


