News October 30, 2025
ராணிப்பேட்டை: துணை முதலமைச்சர் வருகையில் மாற்றம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில், பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் அக்.31 அன்று நடைபெறவிருந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில நிர்வாக காரணத்திற்காக மாற்றம் செய்து 03.11.2025 (திங்கட்கிழமை) அன்று மேற்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
ராணிப்பேட்டை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு
News October 30, 2025
ராணிப்பேட்டை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

ராணிப்பேட்டைமக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
ராணிப்பேட்டை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


